ஆண்ட்ராய்டு போன்-களுக்கு சிறந்த VPN ஆப் எது?

 VPN ஆப் பற்றி இன்று அனைவரும் நன்கு அறிந்து வைத்துள்ளனர். இது பல்வேறு நோக்ககங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றது.

என்றாலும் பிரதானமாக குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தில் அல்லது ஒரு நாட்டில் இணையத்தை பயன்படுத்தும் போது விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை அகற்றுவதற்கு இது பயன்படுத்தப்படுகின்றது.

இந்த VPN சேவையை பெற்றுக்கொள்ள கூகுள் பிளே ஸ்டோரில் ஏராளமான செயலிகள் இருக்கின்றன.

இருந்தாலும் அவற்றில் ஏராளமான ஆப்-கள் முறையாக இயங்குவதில்லை. எனவே உங்களுக்கு சிறந்த ஒரு VPN ஆப் ஐ நாம் கீழே வழங்கியுள்ளோம். இதனை பிளே ஸ்டோரில் இருந்து இலவசமாக தரவிறக்கம் செய்யவும் முடியும்.

vpn tamil news pure tamil tech

ஒரு சிறந்த VPN ஆப் ஐ பயன்படுத்துவதன் மூலம் உங்கள் நாட்டில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள ஆப், மற்றும் இணையதளங்கள் போன்றவற்றை எவ்வித தங்கு தடையும் இன்றி உங்கள் ஸ்மார்ட்போனில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

                                                        எமது சேனலில் இணைக

நான் மேலே குறிப்பிட்டது போன்று இலவசமாக கிடைக்கக்கூடிய ஏராளமான VPN சேவைகள் முறையாக இயங்குவதில்லை. இருப்பினும் டனல் பீர் எனும் ஆப் ஆண்ட்ராய்டு போன்களில் சிறப்பாக இயங்குகிறது.

இந்த ஆப்-இல் 23 நாடுகளுக்கான VPN-கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் உங்களுக்கு விரும்பிய எந்த ஒரு நாட்டை தெரிவு செய்தும் பிரௌசிங் செய்ய முடியும்.

இதனை பயன்படுத்தும் போது உங்கள் தனிப்பட்ட தகவல்களுக்கான பாதுகாப்பு, இணைய வேகம் போன்ற அம்சங்கள் இதில் சிறப்பாக காணப்படுகின்றன.

இதனை நீங்கள் பயன்படுத்துவதற்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியை வழங்கி இலவச கணக்கொன்றை ஆரம்பிக்க வேண்டும். பின்னர் உங்களுக்கு மாதாந்தம் 500 எம்.பி டேட்டா இலவசமாக வழங்கப்படும்.

மேலும் இலவசமாக வழங்கப்படும் மாதாந்த டேட்டாவை கட்டணம் செலுத்தாமல் பல்வேறு வழிகளில் அதிகரித்துக் கொள்ளவும் வழிகள் இதில் தரப்பட்டுள்ளன.

பயன்படுத்துவதற்கு மிகவும் இலகுவாகவும் உள்ளது. இதனை ஆண்ட்ராய்டு, ஐபோன், விண்டோஸ், மேக் போன்ற பல்வேறு சாதனங்களிலும் பயன்படுத்த முடியும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நீங்களும் ஒருமுறை பயன்படுத்திதான் பாருங்களேன்.

டனல் பீர்


Related Posts:

  • ஆண்ட்ராய்டு போன்-களுக்கு சிறந்த VPN ஆப் எது? VPN ஆப் பற்றி இன்று அனைவரும் நன்கு அறிந்து வைத்துள்ளனர். இது பல்வேறு நோக்ககங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றது.என்றாலும் பிரதானமாக குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தில் அல்லது ஒரு நாட்டில் இணையத்தை பயன்படுத்தும் போது விதிக்கப்படும்… Read More
  • பேஸ்புக் நிறுவனத்தின் புதிய வசதி: குஷியில் நடுத்தர மக்கள்...இந்தியாவில் உள்ள சிறு,குறு நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் பெற்று தரும் வசதியை தொடங்கவுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கு கடன்களை பெற்று தரும் திட்டத்தினை இந்தியாவில் (India) தான் முத… Read More
  • டாகுமெண்ட்-களை ஸ்கேன் செய்ய நம்பர் ஒன் ஆப் இது தான். கோவிட் 19 கொள்ளை நோயால் இன்று அனைத்து தரப்பினர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இந்த அசாதாரண சூழ்நிலையின் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.இருந்த போதிலும் இன்றைய நவீன தொழில்நுட்ப சாதனங்கள… Read More
  • கூகுள் ஆப் இல் மறைந்துள்ள மற்றுமொரு புதிய வசதிஐபோன்-களில் வழங்கப்பட்டுள்ள “சிறி” வசதியை போன்று ஆண்ட்ராய்டு போன்களில் கூகுள் அசிஸ்டன்ட் வசதி வழங்கப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.இவற்றின் மூலம் ஏராளமான பயன்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.தற்பொழுது தமிழ… Read More
  • பெகாசஸ் ஸ்பைவேர் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை !!!! பெகாசஸ் என்பது உளவுபார்க்கும் ஒரு  இரகசிய மென்பொருள்.இது  இஸ்ரேலை சேர்ந்த NSO இணைய பாதுகாப்பு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு ஸ்பைவேராகும்.வங்கதேசம்,மெக்சிகோ மற்றும்  சவுதி அரேபிய போன்ற பல  நாடுகள் N… Read More

0 comments:

கருத்துரையிடுக